flipkart discount sale search here.

Saturday 28 April 2018

கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை.....😄

கோடை காலம் மது அருந்தும் பொழுது கடைபிடிக்க வேண்டியவை.....😄

மதுவை டம்ளரில் ஊற்றும் போது maximum -small அளவு ஊற்றி கொள்ளுங்கள்...

மது எந்த அளவு ஊற்றி கொள்கிறீர்களோ அதற்கு நான்கு மடங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து கொள்ளவும்..

எக்காரணத்தை கொண்டும் தண்ணீருக்கு பதிலாக பெப்சி,கோக்,மெரிண்டா போன்ற குளிர்பானங்கள் சேர்க்க கூடாது.....

கோடை காலம் என்பதால் இளநீர் சேர்த்துக்கொள்வது நல்லது....

முதல் ரவுண்ட் குடித்த பின்பு மறு ரவுண்ட் குடிப்பதற்கு குறைந்தது 15 நிமிடங்களாவது இடைவெளி எடுத்து கொள்ளுங்கள்....

மது அருந்துவதற்கு சைடிஸ் ற்கு கேரட்,வெள்ளரி,பப்பாளி,பீன்ஸ், கோஸ், அன்னாச்சு,வெள்ளை திராட்சை போன்றவைகளை பயன்படுத்துங்கள்....

அசைவ விரும்பிகள் நன்கு வேக வைத்த ஆட்டுக்கறி,சுட்டமீன்,குழம்பு மீன்,போன்றவைகளை உண்ணலாம்....

சிக்கன்,வருத்த சிக்கன்,மீன்,சிக்கன் சார்ந்த உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.....

ஊறுகாய், சிப்ஸ்,காரவகை, எண்ணையில் பொறித்த தின்பண்டங்களை அறவே ஒதுக்கவும்.....

அவசர குடி அவசர வார்டுக்கு கொண்டு செல்லும் கவனம்.....

மது நாட்டுக்கு வீட்டுக்கு உசுருக்கு கேடு....

அளவா அடிங்க ஆரோக்கியமா வாழுங்ஙே முக்கிய குறிப்பு நான் குடிப்பதில்லை

நன்றி வணக்கம்

No comments:

Post a Comment