ஒவ்வொரு இந்திய குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டிய, கடைபிடிக்க வேண்டிய இந்திய அரசியல் சாசனத்தின் பத்து அடிப்படை கடமைகள்.......
இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பு 51-அ!!!!!!
ஓவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகள் என்னென்ன?
அரசமைப்பை பின்பற்றுதல் வேண்டும், மேலும் அதன் கருத்துக்கள், அமைப்புகள், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக நமது தேசிய போராட்டத்தை தூண்டிய உயர்ந்த கருத்துக்களை பின்பற்றவும், போற்றவும் வேண்டும்.
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும்.
நாட்டை பாதுகாக்க வேண்டும், அழைப்பு வரும்போது தேசிய சேவை ஆற்றிட வேண்டும்.
சமயம், மொழி, வட்டார அல்லது பிரிவு வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களிடமும் இணக்கத்தையும், பொது சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்த வேண்டும்.
நமது கலப்பு கலாச்சாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும், பெண்களின் கண்ணியத்தை தாழ்வுறச் செய்யும் பழக்க வழக்கங்களை விட்டொழிய வேண்டும்.
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும், உயிரினங்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
அறிவியல் மனநிலை, மனித நேயம் ஆகியவற்றை வளர்த்திடல் வேண்டும், மேலும் ஆராய்தல், சீர்திருத்தம் என்ற உணர்வை வளர்த்திடல் வேண்டும்.
பொதுச்சொத்தை பாதுகாக்க வேண்டும், வன்முறையை கைவிடல் வேண்டும்.
உயர்ந்த அளவில் முயற்சியிலும் சாதனையிலும் நாடு தொடர்ந்து மேலோங்க, தனிமனித மற்றும் கூட்டு செயற்பாடு என்ற அனைத்திலும் உயர்ந்தோங்கிட முயற்சி செய்ய வேண்டும்.
6 வயது முதல் 14 வயது வரையில் உள்ள தனது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், கல்விக்கான வாய்ப்பிற்கு வகை செய்திடல் வேண்டும்.
இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பு 51-அ!!!!!!
ஓவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமைகள் என்னென்ன?
அரசமைப்பை பின்பற்றுதல் வேண்டும், மேலும் அதன் கருத்துக்கள், அமைப்புகள், தேசியக்கொடி மற்றும் தேசியகீதம் ஆகியவற்றை மதிக்க வேண்டும்.
சுதந்திரத்திற்காக நமது தேசிய போராட்டத்தை தூண்டிய உயர்ந்த கருத்துக்களை பின்பற்றவும், போற்றவும் வேண்டும்.
இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும்.
நாட்டை பாதுகாக்க வேண்டும், அழைப்பு வரும்போது தேசிய சேவை ஆற்றிட வேண்டும்.
சமயம், மொழி, வட்டார அல்லது பிரிவு வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களிடமும் இணக்கத்தையும், பொது சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்த வேண்டும்.
நமது கலப்பு கலாச்சாரத்தின் உயர்ந்த பாரம்பரியத்தை மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும், பெண்களின் கண்ணியத்தை தாழ்வுறச் செய்யும் பழக்க வழக்கங்களை விட்டொழிய வேண்டும்.
காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் வேண்டும், உயிரினங்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
அறிவியல் மனநிலை, மனித நேயம் ஆகியவற்றை வளர்த்திடல் வேண்டும், மேலும் ஆராய்தல், சீர்திருத்தம் என்ற உணர்வை வளர்த்திடல் வேண்டும்.
பொதுச்சொத்தை பாதுகாக்க வேண்டும், வன்முறையை கைவிடல் வேண்டும்.
உயர்ந்த அளவில் முயற்சியிலும் சாதனையிலும் நாடு தொடர்ந்து மேலோங்க, தனிமனித மற்றும் கூட்டு செயற்பாடு என்ற அனைத்திலும் உயர்ந்தோங்கிட முயற்சி செய்ய வேண்டும்.
6 வயது முதல் 14 வயது வரையில் உள்ள தனது குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர், கல்விக்கான வாய்ப்பிற்கு வகை செய்திடல் வேண்டும்.
No comments:
Post a Comment