flipkart discount sale search here.

Friday, 4 August 2017

சொத்துரிமை - Right to property in The Constitution of India...

சொத்துரிமை - Right to
property in The Constitution of India
ஷரத்து - 300 A நமக்கு
இருக்கும் சொத்துரிமை பற்றி
தெளிவுபட விலகுகிறது
சட்டத்தின் அனுமதி இல்லாமல்
யாருடைய சொத்தையும்
பறிமுதல் செய்தல் கூடாது.
அவ்வாறு செய்வது சட்டத்திற்கு
முரணாக செயல்படும் செயலாக
கருதபடுகிறது.
1978 - ஆம் ஆண்டின் 44 வது
அரசியல் அமைப்பு திருத்த
சட்டத்தின்படி முன்பு
சொத்துரிமையானது, பகுதி III -
ல் ஷரத்து 19(11)(f) மற்றும்
31-ன் கீழ் ஒரு அடிப்படை
உரிமையாக இந்திய
அரசியலமைப்பில் வீற்றிருந்தது.
ஆனால் மேற்படி 44 வது
திருத்த சட்டமானது.
அச்ஷரத்துகள் 19(f)
மற்றும் 31-ஐ நீக்கி விட்டு,
பகுதி XII-ல் சொத்துரிமை
என்பதை 300-A எனும்
புதியதொரு சரத்தின் கீழ் ஒரு
சாதாரண உரிமையாக
நுழைத்துள்ளது.
எனவே சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை என்னும் தகுதியில் இருந்து கீழிறங்கி ஒரு சாதாரண உரிமை ஆகிவிட்டது.

No comments:

Post a Comment