flipkart discount sale search here.

Monday 31 July 2017

ரேசன் கார்டு மற்றும் ரேஷன் பொருள் இல்லை, புதிய சட்டம்.

*🅱IG 🅱REAKING NEWS*
*♈🌙ரேசன் பொருள் இல்லை*
*♈🌙பொது விநியோக திட்ட பயனாளிகள் அடையாளம் காண புதிய விதிகள் வெளீயீடு   ..!*
*♈🌙தொழில் வரி செலுத்தும் குடும்ப நபரை கொண்ட குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு..!*
*♈🌙₹1 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு ..!*
*♈🌙மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு    ..!*
*♈🌙ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் உள்ள குடும்பத்து ரேசன் பொருள்கள் கிடையாது - அரசு    ..!*
*🅱REAKING NEWS LIVE*
*📡 மத்திய,மாநில அரசு ஊழியர்களுக்கு இனி ரேசன் பொருள் இல்லை என அதிரடி அறிவிப்பு*
*4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, 3 அறைக்கு மேல் வீடு இருந்தால் ரேஷன் பொருட்கள் இல்லை*
*பொது விநியோகத்திட்ட பயனாளிகளை அடையாளம் காண உணவு பாதுகாப்பு சட்ட வீதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது*
*அதில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விசாயிகளுக்கு, 4 சக்கரவாகனம், குளிர்சாதனப்பெட்டி, வீடுகளில் 3 அறைக்கு மேல் இருந்தால், ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருந்தால், தொழில் வரி, வருமானவரி செலுத்துபோரை உறுப்பினராக கொண்ட குடும்பத்திற்கு, மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு, வணிக நிறுவனங்களில் பதிவு செய்து செயல்படும் குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது*
*நகர்புறம்-வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு, விதவை, முதியோர் உதவித்தொகை, திருமணம்மாகாத பெண், மாற்றுாதிறனாளி குடும்பத் தலைவர்களாக கொண்ட குடும்பம் உள்ளிட்டோருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது*
*ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும்: வருவாய்த்துறை செயலாளர்*
*குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் அட்டைகள் ரத்து செய்யப்படும் என வருவாய்த்துறை செயலாளர் ஹஸ்முக் ஆத்யா தெரிவித்துள்ளார்*
*மேலும் ஆதார் எண்ணுடன் பான் அடையை இணைப்பதற்கான காலக்கெடு விரைவில் அறிவிக்கப்படும்*
*நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, நிதி மசோதாவில் 2017-18 ஆம் ஆண்டுக்கான வரிச் சலுகையை திருத்தம் செய்தார். அதன்படி ஆதார் எண்ணுடன் பான் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது*
*இதுவரை 2 கோடிக்கு மேல் வரி செலுத்துவோர் தங்கள் பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர் என்று கூறியுள்ளார்*
*🆎 நேரலை செய்திகள்*
*📡 சமையல் சிலிண்டருக்கான மானியத்தை 2018-ம் ஆண்டு மார்ச் முதல் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.*

*📡மேலும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை ரூ.4 வீதம் மாதந்தோறும் உயர்த்திக் கொள்ளவும் எண்எணய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.*

No comments:

Post a Comment