flipkart discount sale search here.

Tuesday 14 November 2017

அப்பாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது...

அம்மா ராஜா கதை சொன்னாள்.

பிள்ளை சொன்னான் : அம்மா.  நான் பெரியவனானால், எனக்கும் மூணு பெண்டாட்டி வேணும்.

அம்மா : எதுக்குடா மூணு?

பிள்ளை : ஒருத்தி சமைப்பா. ஒருத்தி பாட்டு பாடுவா. ஒருத்தி எனக்கு துணி துவைப்பா.

அம்மா :  நாலாவது ஒரு பெண்டாட்டி வச்சுக்கோயேன் ராத்திரி தூங்குறதுக்கு…?

பிள்ளை : வேண்டாம்மா..  நான் உன் கூடதான் தூங்குவேன்.

(அம்மாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது.)

அம்மா : அப்போ அந்த மூணு பெண்டாட்டிகளும் யார்கூட தூங்குவாங்க?

பிள்ளை : அப்பாகூட தூங்கட்டும்.

(அப்பாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது)
😁😀😃😄😆

No comments:

Post a Comment